தந்தையின் கதை கேட்டு நேசித்தேன் குப்பையை,
பூஜித்தேன் என் தந்தையை ஓர் .ஆதர்சவாதியாய் .
தப்பாக எடை போட்டேன் ஓர் சோம்பேறி மனிதனாய்,
தந்தையே உன் மனம் நொந்துதா என் சொல்லினால்?
குப்பையில் கடந்த நீ , எப்படித்தான் வளர்ந்தாய்?
உன்னை தன் குழந்தையாய் யார் எடுத்து ஊட்டினாள்?
உன் ஸ்வந்தம் தாயும் தகப்பனும் எவரோ ?
கல் நெஞ்சம் கொண்ட அந்த தாயும் எவளோ?
குப்பையை நோக்கி உன்னை எறிந்ததும் ஏனோ ?
அய்யோ தந்தையே உனக்கு எத்தனை துயரம் ,
உன் தாரமும் எப்பவோ போய்விட்டாள் உயரம்.
தந்தையே நீ வாழ்ந்தாய் உன் மகளுக்காக மட்டும்,
மறுமணம் செய்யாமல் ,செய்தாயே தியாகம்.
தந்தையே உன்னை நான் கைவிடமாட்டேன் ,
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன்.
வேண்டாம் எனக்கு திருமண வாழ்க்கை,
தந்தையை காப்பது தான் என் கொள்கை.
வாழ்நாள் எல்லாம் நேசிப்பேன்,என் தந்தையை,
பாசத்தை கொட்டும் என் தந்தையார் குப்பனை.
ஏன் தந்தையின் சரிதம் ஓர் குப்பை கதையல்ல ,
அதொரு குடிமகனின் மகத்தான சரித்ரம்.
ஜெயம்
27-5-2011
பூஜித்தேன் என் தந்தையை ஓர் .ஆதர்சவாதியாய் .
தப்பாக எடை போட்டேன் ஓர் சோம்பேறி மனிதனாய்,
தந்தையே உன் மனம் நொந்துதா என் சொல்லினால்?
குப்பையில் கடந்த நீ , எப்படித்தான் வளர்ந்தாய்?
உன்னை தன் குழந்தையாய் யார் எடுத்து ஊட்டினாள்?
உன் ஸ்வந்தம் தாயும் தகப்பனும் எவரோ ?
கல் நெஞ்சம் கொண்ட அந்த தாயும் எவளோ?
குப்பையை நோக்கி உன்னை எறிந்ததும் ஏனோ ?
அய்யோ தந்தையே உனக்கு எத்தனை துயரம் ,
உன் தாரமும் எப்பவோ போய்விட்டாள் உயரம்.
தந்தையே நீ வாழ்ந்தாய் உன் மகளுக்காக மட்டும்,
மறுமணம் செய்யாமல் ,செய்தாயே தியாகம்.
தந்தையே உன்னை நான் கைவிடமாட்டேன் ,
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன்.
வேண்டாம் எனக்கு திருமண வாழ்க்கை,
தந்தையை காப்பது தான் என் கொள்கை.
வாழ்நாள் எல்லாம் நேசிப்பேன்,என் தந்தையை,
பாசத்தை கொட்டும் என் தந்தையார் குப்பனை.
ஏன் தந்தையின் சரிதம் ஓர் குப்பை கதையல்ல ,
அதொரு குடிமகனின் மகத்தான சரித்ரம்.
ஜெயம்
27-5-2011
No comments:
Post a Comment