Sunday, 28 July 2013

தனிமையின் மகிமை . -----------------------------


நம் பேச்சு வளர்ந்து  திசைமாறி முடிவது தற்க்கத்தில் ,
தற்க்கம் வக்றமாகி மார்கம்  தவறி முடிவது கூச்சலில்.

மனமோ நொந்து போயி நிம்மதியை தேடி அலையுது,
நிம்மதி கிடைக்கும் இடமோ யாருமே இல்லாத தனிமை.

தனிமையில் கிடைப்பது தான் உண்மையான இனிமை,
த்யானத்தின் அருமை தெரிவது தனிமையின் மகிமையால்