துபாய் என்றதுமெ வாய்" ஆ "எனறு திறன்து ஆச்சர்யத்துடன் காணும் காக்ஷிகள் தான்.
புற்ஜ கலீபாஃ எனறும் உலகத்திலயே மிகவும் உயரமான சூலம் போல்,
காக்ஷி அளிக்கும் அன்த அழகான கட்டிடம் ஒரு உலக அதிசயம் தான்.
திநம் தோறும் இரவு 9 மணிக்கு மேல் ஏரியில் நடப்பது ஒரு போளிவுட் டான்ஸ்
ஆநால் அது மநிதனின் டான்ஸ் அல்லா,ஏரியிலிருந்து வரும் பௌண்டன் டான்ஸ்
வ்யத்யாஸமாந பாட்டுக்கு வ்யத்யாஸமாக ஆடும் மின்ஸார பௌடன் டான்ஸ்
துபாய் உன்மயாக ஒரு அழகான நகரம் தான் அதில் என்தஸந்தேகவும்இல்லை.
வாநத்தை தொடப் நீயா நாநா என்று போட்டியிடும் அடுக்கு மாடி கட்டிடங்கள்.
அந்தி வேளயில் காறில் பயணம் செய்யும்போது கண்கொள்ளா காக்ஷி,
நகரம்எல்லாம் விதவிமான மின்ஸார விளக்குகளால் ஜ்வலிக்கும் காக்ஷி.
மருபூமியில் வீதியெல்லாம் விதவிதமாந பூத்துகுலுங்கும் ப்பூசெடிகள்,
செடிகளுக்கு தண்ணீர் சிறிய கொழாய்க்கள் மூலம் தானாகவே இயங்கும்.
தனி தனி வில்லாக்கள் எல்லாமே ஒரேமாதிரியாகவே தோற்றம் அளிக்கும்,
வேறே வேறே ஆல்பபெட்டில் தான் ஓரோ வீடும் அறிமுகமாகவேண்டும்.
சுத்தமான வீடுகள்,சுத்தமான வீதிகள்,நாம் நடப்பதற்க்கு அகலமாந புட்பாத்,
பண வஸதி இருப்பவர்கள் ஏராளம்,குப்பை வேலய் பாற்க்கும் ஏழை மக்களும் ஏராளம்.
ஸொந்தம் நாட்டை விட்டு தன் குடும்பத்திற்க்காக ஒழைக்கும் ஆண் மகன் ,
மனைவி பெருமயாக கூறுவாள் என் கணவன் வெளிநாட்டில் வாழ்கிறான்,
தான் பட்டினி கிடன்து குடும்பத்திற்க்கு ஆயிரக்கணக்கில் அநுப்புகிறான் ,
அவன் தங்கி தூங்கும் இடமோ ஒரு மாட்டு சன்தை போல் ஒரு இடத்தில்!
வீடுகளில் வேலை பார்க்கும் செர்வன்ட் மெய்டுகள் பிலிபைன்ஸில் இருந்து,
வந்தவர்களும்,இந்ட்யா!ஸ்ரீலங்கா முதலிய நாட்டிலிருன்து வன்தவர்களும் தான்.
எல்லா வஸதியாநவீடுகளிலும் ஒரு மெய்டு ஒரு கார் ட்றைவர் நிச்சயம் உண்டு.
எதிரில் இருக்கும் ஒரு அழகிய பாரகில் காலை வேளயில் நடக்க போவேன்,
பார்க் அநேகமா நான் போகும் போது மிகவும் வெறிச்சோடித்தான் கிடக்கும்.
வஸதியுடன் இருக்கும் ஒத்தருமே பாற்கில் வந்து நடப்பதை நான்பாற்க்கவில்லை அதிகாலயில்.
ஆநால் எல்லா வீடுகளிலுமிருந்து மெய்டுகள் நாய்க்களுடன் கண்டிப்பாக வருவார்கள்?
ஒன்றோ இரண்டோ நாய்களை கூட்டி பல ஜாதி வேலய்க்காரிகள் ஸந்திக்கும் இடம் இந்த பார்க்கில் தான்.
அவர்களுக்கு நாய்க்களை சாக்கு காட்டித்தான் வீட்டில் இருன்து வெளியே தப்பி வர ஒரு சான்ஸ்
அவர்கள் வருவதோ வம்பர் மஹாஸபை கூடி மண்டை உருட்டுவதர்காகத்தான்.
சில பெண்கள் நாயை பக்கத்தில் படுக்க சொல்லி செல்போணை நோன்டும் காக்ஷி.
அவர்களுக்கு தநனிமயில் குடும்பத்துடன் பேசுவதர்க்கு இதுவேதான் ஒருவழி.
நாய்க்களின் சொந்தகாரர்களோ தன் நாய்க்கள் வெகுதூரம் நடன்து ரொமவும்
களைப்புடன் வருவதென்று நிநைத்து,கொஞ்சி குலாவுவார்கள் அத்துடன்.
என்ன அழகான நகரமாநாலும் துபாயில் காலை வேளயில் வாசலில் வந்தால்
ஏங்கிருன்தோ வரும் மூக்கை துளைக்கும் வாஸனை "சாக்கடை"வாஸனை தான்.
ஆனால் ஆஸ்த்ரேலியாவில் தெரு தெருவாக காலை வேளயில் நடக்கும்போது
வரும் வாஸநையோ அது மை மயக்கும் " பூ " க்களின் ஸுகந்திம் புஷ்டி வற்தநம்
60 மாடி கட்டிடங்களுக்கும் குடி தண்ணீர் கிடைப்பது பெரிய ஸிலண்டர்களில் தான்.
குழாயில் வரும் தண்ணீர் குடிக்கவோ சமைக்கவோஇயலாது,ஏன் ஏனறால்,
அது ஸமுத்திரதண்ணீரை சுத்தம் சைது குழாய் மூலம் அநுப்பும் தண்ணீரே.
புற்ஜ கலீபாஃ எனறும் உலகத்திலயே மிகவும் உயரமான சூலம் போல்,
காக்ஷி அளிக்கும் அன்த அழகான கட்டிடம் ஒரு உலக அதிசயம் தான்.
திநம் தோறும் இரவு 9 மணிக்கு மேல் ஏரியில் நடப்பது ஒரு போளிவுட் டான்ஸ்
ஆநால் அது மநிதனின் டான்ஸ் அல்லா,ஏரியிலிருந்து வரும் பௌண்டன் டான்ஸ்
வ்யத்யாஸமாந பாட்டுக்கு வ்யத்யாஸமாக ஆடும் மின்ஸார பௌடன் டான்ஸ்
துபாய் உன்மயாக ஒரு அழகான நகரம் தான் அதில் என்தஸந்தேகவும்இல்லை.
வாநத்தை தொடப் நீயா நாநா என்று போட்டியிடும் அடுக்கு மாடி கட்டிடங்கள்.
அந்தி வேளயில் காறில் பயணம் செய்யும்போது கண்கொள்ளா காக்ஷி,
நகரம்எல்லாம் விதவிமான மின்ஸார விளக்குகளால் ஜ்வலிக்கும் காக்ஷி.
மருபூமியில் வீதியெல்லாம் விதவிதமாந பூத்துகுலுங்கும் ப்பூசெடிகள்,
செடிகளுக்கு தண்ணீர் சிறிய கொழாய்க்கள் மூலம் தானாகவே இயங்கும்.
தனி தனி வில்லாக்கள் எல்லாமே ஒரேமாதிரியாகவே தோற்றம் அளிக்கும்,
வேறே வேறே ஆல்பபெட்டில் தான் ஓரோ வீடும் அறிமுகமாகவேண்டும்.
சுத்தமான வீடுகள்,சுத்தமான வீதிகள்,நாம் நடப்பதற்க்கு அகலமாந புட்பாத்,
பண வஸதி இருப்பவர்கள் ஏராளம்,குப்பை வேலய் பாற்க்கும் ஏழை மக்களும் ஏராளம்.
ஸொந்தம் நாட்டை விட்டு தன் குடும்பத்திற்க்காக ஒழைக்கும் ஆண் மகன் ,
மனைவி பெருமயாக கூறுவாள் என் கணவன் வெளிநாட்டில் வாழ்கிறான்,
தான் பட்டினி கிடன்து குடும்பத்திற்க்கு ஆயிரக்கணக்கில் அநுப்புகிறான் ,
அவன் தங்கி தூங்கும் இடமோ ஒரு மாட்டு சன்தை போல் ஒரு இடத்தில்!
வீடுகளில் வேலை பார்க்கும் செர்வன்ட் மெய்டுகள் பிலிபைன்ஸில் இருந்து,
வந்தவர்களும்,இந்ட்யா!ஸ்ரீலங்கா முதலிய நாட்டிலிருன்து வன்தவர்களும் தான்.
எல்லா வஸதியாநவீடுகளிலும் ஒரு மெய்டு ஒரு கார் ட்றைவர் நிச்சயம் உண்டு.
எதிரில் இருக்கும் ஒரு அழகிய பாரகில் காலை வேளயில் நடக்க போவேன்,
பார்க் அநேகமா நான் போகும் போது மிகவும் வெறிச்சோடித்தான் கிடக்கும்.
வஸதியுடன் இருக்கும் ஒத்தருமே பாற்கில் வந்து நடப்பதை நான்பாற்க்கவில்லை அதிகாலயில்.
ஆநால் எல்லா வீடுகளிலுமிருந்து மெய்டுகள் நாய்க்களுடன் கண்டிப்பாக வருவார்கள்?
ஒன்றோ இரண்டோ நாய்களை கூட்டி பல ஜாதி வேலய்க்காரிகள் ஸந்திக்கும் இடம் இந்த பார்க்கில் தான்.
அவர்களுக்கு நாய்க்களை சாக்கு காட்டித்தான் வீட்டில் இருன்து வெளியே தப்பி வர ஒரு சான்ஸ்
அவர்கள் வருவதோ வம்பர் மஹாஸபை கூடி மண்டை உருட்டுவதர்காகத்தான்.
சில பெண்கள் நாயை பக்கத்தில் படுக்க சொல்லி செல்போணை நோன்டும் காக்ஷி.
அவர்களுக்கு தநனிமயில் குடும்பத்துடன் பேசுவதர்க்கு இதுவேதான் ஒருவழி.
நாய்க்களின் சொந்தகாரர்களோ தன் நாய்க்கள் வெகுதூரம் நடன்து ரொமவும்
களைப்புடன் வருவதென்று நிநைத்து,கொஞ்சி குலாவுவார்கள் அத்துடன்.
என்ன அழகான நகரமாநாலும் துபாயில் காலை வேளயில் வாசலில் வந்தால்
ஏங்கிருன்தோ வரும் மூக்கை துளைக்கும் வாஸனை "சாக்கடை"வாஸனை தான்.
ஆனால் ஆஸ்த்ரேலியாவில் தெரு தெருவாக காலை வேளயில் நடக்கும்போது
வரும் வாஸநையோ அது மை மயக்கும் " பூ " க்களின் ஸுகந்திம் புஷ்டி வற்தநம்
60 மாடி கட்டிடங்களுக்கும் குடி தண்ணீர் கிடைப்பது பெரிய ஸிலண்டர்களில் தான்.
குழாயில் வரும் தண்ணீர் குடிக்கவோ சமைக்கவோஇயலாது,ஏன் ஏனறால்,
அது ஸமுத்திரதண்ணீரை சுத்தம் சைது குழாய் மூலம் அநுப்பும் தண்ணீரே.