199 ஸதி மொஹல்லா .
---------------------------------
நிம்மியின் தந்தை"ஜீவன் ஜ்யோதி " என்றும் " LIC'யில் வேலை பார்த்தார்.
மீரட்டிலிருந்து ரூர்க்கிக்கு அவரை மாற்றி விட்டார்கள் அதிகாரிகள் .
ரூர்க்கியில் எங்கள் வாடகை வீடு அம்மைந்தது ஸதி மொஹல்லாவில்,.
சகுந்தளா என்றும் "உன்னாஜி " தான் அந்த வீட்டு சொந்தக்காரியம்மாள் .
உன்னாஜியும் குடும்பவும் பஞ்சாபில் இருந்து ரெபியூஜியாக வந்தவர்கள்.
பார்டிஷனுக்கு முன்பு அது ஒரு முஸ்லீம் குடும்பம் வஸிச்ச பழைய வீடு.
உன்னாஜி அவள் கணவர் ராம்லாலின் இரண்டாம் தாரமாவாள் .
அவர்களுக்கு பிறந்த செல்வங்களோ ஒரு பெண்ணும் ஒரு ஆணும்.
கீதா என்ற ஏழு வயது பெண்ணும் காக்கா என்றும் ஐந்து வயது பையனும்..
உண்ணாஜி குடும்பம் மாடியில், எங்களுக்கு கொடுத்தது கீழ் போர்ஷன்
.
எனக்கு பிறந்ததோ நிம்மி என்ற பெண்ணும் குப்பன்என்ற பையனும்,
நிம்மியின் வயதோ ஐந்திருக்கும் குப்பனின் வயதோ மூன்றரை இருக்கும்.
வந்து இறங்கின மாறானாளே இவர் தன் புதிய ஆபீஸ் சென்றுவிட்டார்..
நானோ சாமான்களை ஒழுங்கப்படுத்தும் வேலையில் முழுகிவிட்டேன்
ஆபீசுக்கு கிளம்பும் முன் என்னிடம் பலமுறை எச்சரிக்கை விட்டார்,
கொழந்தைகள் கவனம் தான் முக்கியம் என்று படித்து படித்து சொன்னார்
குப்பனோ கண்மூடி திறக்கும்முன் வெறும் மலேசியா பாண்ட்டுடன் ,
யாருக்கும் தெரியாமல் எங்கோ தொலைதூரம் ஓடி மறைந்துவிட்டான்.
நிம்மியிடம் கேட்டுப்பார்த்தேன் அவள் பயந்து போய் பேந்த பேந்த முழித்தாள்
எங்கே போயி தேடுவேன் குப்பனை என்று ஓரெழவும் தெரியாமல் விழித்தேன்.
.
கால்களில் சப்பல் இல்லாமல் விரித்த தலைமுடியுடன் அலறி ஓடினேன்,
சந்து பொந்துகளில் ஒன்றுவிடாமல் என் அருமை குப்பனை தேடினேன்.
.
என் குப்பனை காணாமல் கண்கள் நனைந்தவண்ணம் வீடு திரும்பினேன்
வீடு திரும்பும்போது குருவாயூரப்பனுக்கு மணி கெட்டுவதாக வேண்டினேன்..
,
என் குப்பனை என்னிடம் ஒப்படைக்க மாட்டாயா என் குழலூதும் கண்ணனே
சந்து திரும்பி வீடுநுழையும்போது குப்பனை கூட்டி வந்தவன் ஒருஅண்ணனே.
..
அவன் காலையில் மலேசியா பாண்ட்டுடன் பாத்திருக்கான் என் குப்பனை
அவன் உன்னாஜியின் தம்பி முரளீதர் சிங்க் ,ராம்லாலின் மச்சினன் தான்.
குப்பனை கண்டதும் புரிந்துகொண்டேன் கண்ணனின் திருவிளயாடலை
குப்பனோ கட்டைவிரலை சப்பியவாறு ஓடி வந்தென்னை கெட்டினான் .,
உன்னாஜியின் தம்பி சொல்லித்தான் எனக்கு தெரிந்தது குப்பனின் ஓட்டம்,
ஒரு கரும்பு வண்டியின் பின்னால் குப்பன் ஓடுவதை அவன் கண்டானாம் .
குப்பனின் பெரியப்பா வசிச்சது பலராம்பூர் சுகர் பேக்டரி காம்பௌண்டில் ,
அங்கே குப்பனும் மற்ற பசங்களும் கரும்பு வண்டி பின்னால் ஒடிப்பழக்கம் .
சிறுவயது பயம் அறியாது இது எவ்வளவு உண்மையான வாக்கியம்,
குருவாயூரப்பன் கருணையால் குப்பனை கிடைத்தது என் பாக்கியம்.
சுபம்.
----------
---------------------------------
நிம்மியின் தந்தை"ஜீவன் ஜ்யோதி " என்றும் " LIC'யில் வேலை பார்த்தார்.
மீரட்டிலிருந்து ரூர்க்கிக்கு அவரை மாற்றி விட்டார்கள் அதிகாரிகள் .
ரூர்க்கியில் எங்கள் வாடகை வீடு அம்மைந்தது ஸதி மொஹல்லாவில்,.
சகுந்தளா என்றும் "உன்னாஜி " தான் அந்த வீட்டு சொந்தக்காரியம்மாள் .
உன்னாஜியும் குடும்பவும் பஞ்சாபில் இருந்து ரெபியூஜியாக வந்தவர்கள்.
பார்டிஷனுக்கு முன்பு அது ஒரு முஸ்லீம் குடும்பம் வஸிச்ச பழைய வீடு.
உன்னாஜி அவள் கணவர் ராம்லாலின் இரண்டாம் தாரமாவாள் .
அவர்களுக்கு பிறந்த செல்வங்களோ ஒரு பெண்ணும் ஒரு ஆணும்.
கீதா என்ற ஏழு வயது பெண்ணும் காக்கா என்றும் ஐந்து வயது பையனும்..
உண்ணாஜி குடும்பம் மாடியில், எங்களுக்கு கொடுத்தது கீழ் போர்ஷன்
.
எனக்கு பிறந்ததோ நிம்மி என்ற பெண்ணும் குப்பன்என்ற பையனும்,
நிம்மியின் வயதோ ஐந்திருக்கும் குப்பனின் வயதோ மூன்றரை இருக்கும்.
வந்து இறங்கின மாறானாளே இவர் தன் புதிய ஆபீஸ் சென்றுவிட்டார்..
நானோ சாமான்களை ஒழுங்கப்படுத்தும் வேலையில் முழுகிவிட்டேன்
ஆபீசுக்கு கிளம்பும் முன் என்னிடம் பலமுறை எச்சரிக்கை விட்டார்,
கொழந்தைகள் கவனம் தான் முக்கியம் என்று படித்து படித்து சொன்னார்
குப்பனோ கண்மூடி திறக்கும்முன் வெறும் மலேசியா பாண்ட்டுடன் ,
யாருக்கும் தெரியாமல் எங்கோ தொலைதூரம் ஓடி மறைந்துவிட்டான்.
நிம்மியிடம் கேட்டுப்பார்த்தேன் அவள் பயந்து போய் பேந்த பேந்த முழித்தாள்
எங்கே போயி தேடுவேன் குப்பனை என்று ஓரெழவும் தெரியாமல் விழித்தேன்.
.
கால்களில் சப்பல் இல்லாமல் விரித்த தலைமுடியுடன் அலறி ஓடினேன்,
சந்து பொந்துகளில் ஒன்றுவிடாமல் என் அருமை குப்பனை தேடினேன்.
.
என் குப்பனை காணாமல் கண்கள் நனைந்தவண்ணம் வீடு திரும்பினேன்
வீடு திரும்பும்போது குருவாயூரப்பனுக்கு மணி கெட்டுவதாக வேண்டினேன்..
,
என் குப்பனை என்னிடம் ஒப்படைக்க மாட்டாயா என் குழலூதும் கண்ணனே
சந்து திரும்பி வீடுநுழையும்போது குப்பனை கூட்டி வந்தவன் ஒருஅண்ணனே.
..
அவன் காலையில் மலேசியா பாண்ட்டுடன் பாத்திருக்கான் என் குப்பனை
அவன் உன்னாஜியின் தம்பி முரளீதர் சிங்க் ,ராம்லாலின் மச்சினன் தான்.
குப்பனை கண்டதும் புரிந்துகொண்டேன் கண்ணனின் திருவிளயாடலை
குப்பனோ கட்டைவிரலை சப்பியவாறு ஓடி வந்தென்னை கெட்டினான் .,
உன்னாஜியின் தம்பி சொல்லித்தான் எனக்கு தெரிந்தது குப்பனின் ஓட்டம்,
ஒரு கரும்பு வண்டியின் பின்னால் குப்பன் ஓடுவதை அவன் கண்டானாம் .
குப்பனின் பெரியப்பா வசிச்சது பலராம்பூர் சுகர் பேக்டரி காம்பௌண்டில் ,
அங்கே குப்பனும் மற்ற பசங்களும் கரும்பு வண்டி பின்னால் ஒடிப்பழக்கம் .
சிறுவயது பயம் அறியாது இது எவ்வளவு உண்மையான வாக்கியம்,
குருவாயூரப்பன் கருணையால் குப்பனை கிடைத்தது என் பாக்கியம்.
சுபம்.
----------