கனிமொழி .கனிமொழி , கண்ணீர்வழி ,
பண கிழி பணகிழி ராஜா வழி .
உன் கதி உன்கதி அதோ கதி ,
உன் விதி எண்ணி கதி கலங்கும் கருணாநிதி .
முதல் நாள் சிறையில் எப்படி அம்மா ?
உன் தந்தை தூங்காமல் விழித்தேன் அம்மா .
என் அருமை கனிமொழியே எப்படி அம்மா ,
யாவரையும் பிரிந்து வாழ்வை அம்மா .
எனக்காக நீ படும் சிறை வாசம் ,
கடவுளே என்னை சேர்ப்பாய் உன் வசம் ,
எப்படியும் நீ வருவாய் கிரஹா பிரவேசம் ,
இது நிச்சயம் ,நீ வருவாய் எங்கள் வசம் .
தைரியமாய் இரு கண்ணே என் கனிமொழியே ,
உன்னை பிடித்த தசை சனி ஒழியே ,
கவலை இல்லாமல் தூங்கு என்கண்ணே ,
கொசு தொல்லை சிறையில் இருக்க கண்ணே ?
ஜெயம்
21-5-2011
பண கிழி பணகிழி ராஜா வழி .
உன் கதி உன்கதி அதோ கதி ,
உன் விதி எண்ணி கதி கலங்கும் கருணாநிதி .
முதல் நாள் சிறையில் எப்படி அம்மா ?
உன் தந்தை தூங்காமல் விழித்தேன் அம்மா .
என் அருமை கனிமொழியே எப்படி அம்மா ,
யாவரையும் பிரிந்து வாழ்வை அம்மா .
எனக்காக நீ படும் சிறை வாசம் ,
கடவுளே என்னை சேர்ப்பாய் உன் வசம் ,
எப்படியும் நீ வருவாய் கிரஹா பிரவேசம் ,
இது நிச்சயம் ,நீ வருவாய் எங்கள் வசம் .
தைரியமாய் இரு கண்ணே என் கனிமொழியே ,
உன்னை பிடித்த தசை சனி ஒழியே ,
கவலை இல்லாமல் தூங்கு என்கண்ணே ,
கொசு தொல்லை சிறையில் இருக்க கண்ணே ?
ஜெயம்
21-5-2011
No comments:
Post a Comment